இந்த விழாவில் என் சொந்தங்களை எல்லாம் நான் சந்திக்க வேண்டும் ! அண்ணாமலை பேச்சு

Published : Aug 06, 2025, 02:02 PM IST

சுதந்திர போராட்ட வீரர் குணாளன் நாடாரின் 220 - வது வீர வழிபாடு விழாவில் அண்ணாமலை அவர்கள் பேசுகையில் கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு வேலை இல்லை என்று உரக்க சொன்ன ஐயா குணாளன் நாடார் அவர்களுக்கு மரியாதையை செலுத்தி மேடையில் இருக்கக்கூடிய அன்பு தலைவர்களோடு நின்று கொண்டிருக்கின்றோம் . இந்த விழாவில் என் சொந்தங்களை எல்லாம் நான் சந்திக்க வேண்டும் . என்று அண்ணாமலை பேசியுள்ளார் .

03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்