இன்று திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்து விரைவில் நான் வெளிப்படுத்துவேன் என்று பேசியிருந்தார்.