சமூகநீதி பற்றி பேசுவதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு தகுதி கிடையாது ! அன்புமணி ராமதாஸ் பேச்சு

சமூகநீதி பற்றி பேசுவதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு தகுதி கிடையாது ! அன்புமணி ராமதாஸ் பேச்சு

Published : Sep 20, 2025, 03:02 PM IST

வருகிற தலைமுறை பிச்சை எடுக்க விட கூடாது. மயிலாடுதுறையில் ஏன் மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியவில்லை? கலை அறிவியல் கல்லூரிகளில் 80-ஆயிரம் பேர்தான் சேர்ந்துள்ளனர்.30 - ஆயிரம் மாணவர்கள் சேரவில்லை காரணம் ஆசிரியர்கள் இல்லை. மீனவர்களுக்கு சமூக நீதி தர வேண்டும் சமூக நீதி கிடைத்து எல்லா சமூகமும் முன்னேற வேண்டும். திமுகவுக்கு சமூகநீதிக்கு சம்பந்தமே கிடையாது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறார்கள் என்று மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு:-

03:24அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
03:41பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
06:45குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
05:00பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
03:16மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
03:49தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
06:41நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது