காஷ்மீரில் நடந்த மனிதாபிமானமற்ற தீவிரவாதிகளால் இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,இந்த கொடூரமான செயலை இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் கண்டித்துள்ளது. இது ஒரு முழுமையான இந்தியாவிற்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியது. அகில இந்திய அண்ணா திமுக சார்பாக அங்கு இறந்த மக்களுக்கு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் அஞ்சலி செலுத்த பட்டது அவர்கள் ஆன்மா சாந்தியடைய நாங்கள் கடவுளிடம் அதிமுகவினர் பிரார்த்தனை செய்தனர்.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
Read more