ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக அஞ்சலி!

Published : Apr 24, 2025, 03:01 PM IST

காஷ்மீரில் நடந்த மனிதாபிமானமற்ற தீவிரவாதிகளால் இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,இந்த கொடூரமான செயலை இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் கண்டித்துள்ளது. இது ஒரு முழுமையான இந்தியாவிற்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியது. அகில இந்திய அண்ணா திமுக சார்பாக அங்கு இறந்த மக்களுக்கு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் அஞ்சலி செலுத்த பட்டது அவர்கள் ஆன்மா சாந்தியடைய நாங்கள் கடவுளிடம் அதிமுகவினர் பிரார்த்தனை செய்தனர்.

05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
Read more