3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

Published : Jan 05, 2026, 04:00 PM IST

3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? ஸ்டாலின் அறிவித்த மடிக்கணினி திட்டம் மாணவர்களின் அறிவு பரிசா? தேர்தல் பரிசா? அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் உரிமை பரிசா? தேர்தல் பரிசா?மக்களுக்காக திட்டங்கள் அல்ல தேர்தலுக்காக தான் அறிவிக்கிறார்கள் தேர்தல் முடிந்த பின் மக்களை ஸ்டாலின் மறந்து விடுவார். மக்கள் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி திமுக அரசு ஊழல் செய்து முறைகேடு . என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு .

01:58சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்