நாங்க எப்பவுமே இரட்டை இலை தான்; அமைச்சர் பொன்முடியை வாயடைக்க வைத்த மூதாட்டி

நாங்க எப்பவுமே இரட்டை இலை தான்; அமைச்சர் பொன்முடியை வாயடைக்க வைத்த மூதாட்டி

Published : Jul 27, 2023, 10:22 AM IST

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப முகாம் விழுப்புரத்தில் நடைபெற்று வரும் நிலையில், மூதாட்டி ஒருவர் பேசிய பேச்சு அமைச்சர் பொன்முடியை ஒரு நிமிடம் ஆடிப்போகச் செய்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பணிகளை மேற்பார்வை செய்தார்.

மேலும் முகாமிற்கு வந்த பெண்களிடம் திட்டம் குறித்த புரிதலுக்காக சில கேள்விகளையும் கேட்டு விளக்கமளித்துக்கொண்டு இருந்தார். அப்போது மூதாட்டி ஒருவரிடம் உனக்கு எவ்வளவு பணம் வரப்போகிறது? யார் பணம் வழங்குகிறார் என்று அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். ஆனால், கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாதது போல் அமர்ந்திருந்த மூதாட்டியோ நாங்கள் எப்பொழுதுமே இரட்டை இலை தான் என்று கூறியதும் அமைச்சர் வாயடைத்துப் போனார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more