மேடையில் இடம் இல்லாததால் தரையில் அமரவைக்கப்பட்ட கேசவ விநாயகம்; பாஜக கூட்டத்தில் சலசலப்பு

மேடையில் இடம் இல்லாததால் தரையில் அமரவைக்கப்பட்ட கேசவ விநாயகம்; பாஜக கூட்டத்தில் சலசலப்பு

Published : Jul 03, 2023, 04:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மேடையில் இடம் இல்லாத காரணத்தால் பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் மேடைக்கு கீழே தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் குமரி சங்கமம் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. திரளான தொண்டர்கள் திரண்ட இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தனர் இந்நிலையில் பாஜகவின் முக்கிய நிர்வாகி கேசவ விநாயகம் மேடையில் இடமில்லாததால் தரையில் அமரவைக்கப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more