நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை மக்கள் குற்றமாக கருதி, அதைச் செய்பவர்களை தடுக்க துணிந்து நாம் குரல் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பருவமழை பேரிடர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசிய வீடியோவை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் கமல்ஹாசன் பேசியுள்ளதாவது : “ஒவ்வொரு வருடமும் பருவமழை பேரிடராக மாறுவதற்கு மக்களுடைய கவனக்குறைவு என்று தான் சொல்ல வேண்டும். 

இப்படி ஆனதற்கு அரசின் மீதும் தவறு இருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை மக்கள் குற்றமாக கருத வேண்டும். செய்பவர்களை தடுக்க துணிந்து நாம் குரல் கொடுக்க வேண்டும் அது எந்தக்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி” என கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more