சந்திரயான் 3 வெற்றி பெற செயற்கைகோள் மாதிரியை கடவுள் காலடியில் வைத்து இஸ்ரோ குழுவினர் சிறப்பு வழிபாடு

சந்திரயான் 3 வெற்றி பெற செயற்கைகோள் மாதிரியை கடவுள் காலடியில் வைத்து இஸ்ரோ குழுவினர் சிறப்பு வழிபாடு

Published : Jul 13, 2023, 12:40 PM IST

சந்திரயான் 3 செயற்கைக்கோள் வெற்றியடைய இஸ்ரோ தலைவர் சோமநாத் சூலூர் பேட்டை செங்காளம்மன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.

ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள சூளூர்பேட்டையில் புகழ்பெற்ற செங்காளம்மன் கோவில் உள்ளது. இஸ்ரோ நிறுவனம் சார்பில் அதிகாரிகள், ஒவ்வொரு முறையும் விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு முன் செங்காளம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். நாளை சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று காலை செங்காளம்மன் கோவிலில் சந்திரன் 3 வெற்றியடைய வேண்டுதல் செய்து வழிபாடு நடத்தினார்.

இதே போன்று சந்திரயான் 3 வெற்றி பெற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ குழுவினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர்கள் சந்திரயான் 3 செயற்கைக்கோள் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் வைத்து வழிபாடு நடத்தினர்.

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more