கேரளாவில் கொளுந்துவிட்டு எரிந்தபடி நீண்ட தூரம் பயணித்த கார்; கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்

கேரளாவில் கொளுந்துவிட்டு எரிந்தபடி நீண்ட தூரம் பயணித்த கார்; கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்

Published : Nov 23, 2023, 08:46 AM IST

ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்த நிலையில், ஓட்டுநர் தப்பி ஓட்டம், கார் தீ எரிந்த வாறு நீண்ட தூரம் சென்றதால் பரபரப்பு.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகர பகுதியான அம்பலமூக்கு பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் திடீரென  தீப்பிடித்து எரிந்தது. இதை சுதாகரித்து கொண்ட ஓட்டுநர் காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிய நிலையில் கார் நீண்ட தூரம் சாலையில் சென்று மற்றொரு வாகனத்தில் மோதி நின்றது. இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ யை அணைத்தனர், ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more