ஓட்டுநரின் சாதுர்யத்தால் நுலிழையில் உயிர் தப்பிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஓட்டுநரின் சாதுர்யத்தால் நுலிழையில் உயிர் தப்பிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published : Jun 22, 2023, 01:40 PM IST

மங்களூருவில் பெண் ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயற்சிக்கும் நிலையில், அப்போது வேகமாக வந்த பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் அப்பெண் நுலிழையில் உயிர் தப்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார். கவனக்குறைவாக சாலையை முறையாக கவனிக்காமல் கடக்க முயன்ற நிலையில் அதே நேரத்தில் அதிவேகமாக பேருந்து ஒன்று வருகிறது. அந்த பேருந்து ஓட்டுநர் சாலையை கடக்கும் பெண்ணை பார்த்ததும் சாதுர்யமாக பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி பெண்ணின் மீது மோதாமல் தடுத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more