பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்

பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்

Published : Jul 18, 2024, 03:36 PM IST

தெலங்கானா மாநிலம் சந்திர லிங்க கோவிலில் உள்ள லிங்கத்தை 4 அடி நீளம் கொண்ட நாக பாம்பு ஒன்று படம் எடுத்து நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம், ஸ்ரீசைலம் சிவன் கோவில் அருகே பாதாள கங்கை சந்திரலிங்க கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள லிங்கத்தை 4 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று படம் எடுத்து நின்றதை கண்ட பக்தர்கள் அதனை பரவசத்துடன் தரிசித்துச் சென்றனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more