Watch : பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் நோய்! - கருனைக்கொலை செய்யப்பட்ட 213 பன்றிகள் குழிதோன்டி புதைப்பு!

Watch : பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் நோய்! - கருனைக்கொலை செய்யப்பட்ட 213 பன்றிகள் குழிதோன்டி புதைப்பு!

Published : Aug 02, 2022, 10:44 PM IST

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலியாக 213 பன்றிகளை கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. அந்த பன்றிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
 

கேரளா மாநில எல்லையில் உள்ள வளர்ப்பு பன்றி கூடத்தில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பரவியது. அதனையடுத்து மற்ற பகுதியில் உள்ள பன்றிகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில், பண்ணையில் உள்ள 213. பன்றிகளை கருணை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வயநாடு மாவட்ட கால்நடை அலுவலர் டாக்டர்.ராஜேஸ் தலைமையில் 6 கால்நடை டாக்கடர்கள் பன்றிகளை கருணை கொலை செய்தனர். தொடர்ந்து பொக்லைன் மூலம் ஆழமான குழி தோண்டப்பட்டு பன்றிகள் அனைத்தும் புதைக்கப்பட்டது. இதனால் பன்றி பண்ணை உரிமையாளருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
Read more