கர்நாடகாவில் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவிகள்; பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

கர்நாடகாவில் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவிகள்; பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

Published : Jul 27, 2023, 04:34 PM IST

கர்நாடகா மாநிலத்தில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பள்ளி மாணவிகள் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவடத்தின் குலசும்பி பேராங்காய் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் பாட்டீல். இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் திரும்ப முற்பட்டபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிவிட்டு சாலையோரம் நடந்து சென்ற 2 மாணவிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சிவராஜ் மற்றும் 2 பள்ளி மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிவராஜ் படுகாயமடைந்தார். மாணவிகள் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more