சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், அதேபோல் பிகினி உடையில் நடிக்க மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு தான் சினிமாவில் நடிக்க வந்தாராம் சரோஜா தேவி. அந்த பாலிசியை கடைசி வரை கடைபிடித்திருக்கிறார்.