Soodhu Kavvum 2 : சிவா காமெடியில் மிரட்டும் சூது கவ்வும் 2 - அந்தோணி தாசன் குரலில் வெளியான First Single!

Ansgar R |  
Published : Mar 30, 2024, 08:04 PM IST

Soodhu Kavvum 2 First Single : பிரபல நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூது கவ்வும் 2 படத்தின் முதல் சிங்கள் பாடல் இப்பொது வெளியாகியுள்ளது.

பண்பலை தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, அதன் பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாமின் "12B" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா அவர்கள். 2007 ஆம் ஆண்டு வெளியான "சென்னை 28" திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. 

அதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் பல திரைப்படங்களில் இவர் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் "கலகலப்பு", "தில்லு முல்லு", "சொன்னா புரியாது", "வணக்கம் சென்னை", "தமிழ் படம்" மற்றும் "தமிழ் படம் 2" உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிவா நடிந்து வந்தார். 

இந்நிலையில் பிரபல இயக்குனர் சி.வி குமார் இயக்கத்தில் உருவாகும் "சூது கவ்வும்" படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்பொழுது சிவா நாயகனாக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரபல பாடகர் அந்தோணி தாசன் படியுள்ளது குறிப்பிடத்தக்கது.

02:47ஒரே போஸ்ட்... ஓராயிரம் வதந்திகள் க்ளோஸ்: திரிஷாவின் 'நெத்தியடி' பதிவு!
03:28Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
02:22கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
01:36ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
02:15Leader Day 3 Box Office | லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்.!
03:16குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?
03:58அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை!
01:52நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - கென் கருணாஸின் நச் பதில்!
02:15பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
03:50இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!