
மெரினாவில் இறங்கியது “ஜியோ டவர் “....!! நன்றி தெரிவிக்கும் இளைஞர்கள் ..!
மெரினாவில் , ஜல்லிகட்டுகாக போராடி வரும் இளைஞர்கள் , அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல தொலை தொடர்பு நிறுவனங்களின் மொபைல் டவர் சேவை கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர் .
இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆதரவாகவாக களமிறங்கியுள்ள அனைவருக்கும் , எந்த இடையூறும் இல்லாமல் டவர் கிடைக்க வேண்ட்யும் என்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ, ஒரு கனரக வாகனத்தில் தங்கள் நிறுவன போர்டபல் டவர் வைத்து, அதை மேரினாவிற்கே கொண்டு வந்துள்ளது ஜியோ.
இதனால், ஜியோ தற்போது மிகவும் உதவியாக இருப்பதால், இளைஞர்கள் அனைவரும் தங்கள் பாராடுக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை வெற்றி பெற செய்வதில், ஜியோ விற்கும் பங்கு என்கிறார்கள் இளைஞர்கள்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.