
பான் எண்ணை சமர்பிக்க பிப்ரவரி 28 கடைசி ..!! வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கட்டாயமாகிறது...!!
பான் எண் பயன்பாடு, இனி அனைத்து துறைகளிலும் இருக்கும். குறிப்பாக தற்போது, வங்கிகளில் கணக்கு வைத்திருபவர்கள், பான் எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, வங்கிகள் அனைத்தும், தங்களது வாடிக்கையாளர்களிடம் , பான் எண்ணின் அவசியம் குறித்தும், இதுவரை பான் எண் பெறாதவர்கள் உடனடியாக பான் எண்ணை பெறுவதற்கு வழிநடத்தவும் , வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
பான் எண் இல்லாதவரக்ள் செய்ய வேண்டியது :
படிவம் 60 ஐ பூர்த்தி செய்து, தங்களின் வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை தடுக்கப்படும் :
வங்கிச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தி, கருப்புப் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க , பான் எண் கட்டாயம் தேவை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.