
வைபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள டிராய் முடிவு செய்து உள்ளது.
வைபை மற்றும் ப்ராட்பேண்ட்
இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app) செயலியைஅறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது இது எப்படி செயல்படுகிறது என்றால், வெகுதூரம் பயணம் மேற்கொள்ளும் போதும், மொபைல் டவர் கிடைக்காத போதும் வைப்பை மற்றும் ப்ராட்பேண்ட் பயன்படுத்தி தொலைபேசி கால்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மற்ற மொபைல்நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம் என்பது இந்த ஆப்ஸ் இன் கூடுதல் தகவல்.
இது குறித்து டிராய்யின் ஆலோசகர் அரவிந்த்குமார் கூறுகையில்,
எப்படி பயன்படுத்துவது....?
internet telephony app என்ற பதிவிறக்கம் செய்த பின்னர், உங்களுக்கு 10 இலக்கு மொபைல் எண்கள் கொடுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை செய்ய வேண்டும்.
இந்த முறை நடைமுறைக்கு வந்த உடன் வாடிக்கையாளர்கள் மாதம் தோறும் ரீசார்ஜ் செய்யும் அளவு சற்று குறைந்துவிடும்
இந்த ஆப்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.