
டிஜிட்டல் இந்தியாவா
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வில்லை.மாறாக, ஏடிஎம் வாசலில் நிற்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து உள்ளது. அதாவது டெபிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ATM கார்டா ?
டெபிட் கார்ட் பயன்படுத்தி, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 1.5 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது .அதே வேளையில் இது சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் டெபிட் கார்ட் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டதை விட , 78 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.