
இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிருவனங்கள் போட்டியை சமாளிக்க சிறப்பு சலுகை மட்டுமின்றி, அதி நவீன வேகத்தில் செயல்படக் கூடிய இணைய சேவையான 4G சேவையை வழங்கி வருகிறது .இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது , இதுவரை 3G சேவையை மட்டும் வழங்கி வந்தது . தற்போது மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்களோடு போட்டியை சமாளிக்க, 4G சேவையில் இறங்கியுள்ளது
அதன்படி, இதற்கு முன்னதாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள 2ஜி சேவைக்கு பதிலாக புதிய 3G,4G சேவையை வழங்க 28,000 நவீன டவர்களை வைக்க உள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தும் , பேஸ்-8 விரிவாக்க நடவடிக்கையின் படி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக மிக விரைவில், இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் , 4G சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.