பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..

பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..

Published : Mar 29, 2026, 08:03 PM IST

ஒரு தீங்கு வரும்பொழுது அதனைத் தடுக்கின்ற மற்றும் எதிர்க்கின்ற வலிமை திமுகவுக்கு தான் இருக்கிறது. மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து, சுடுவதைப் போன்ற நிகழ்ச்சி பாஜக மேடைகளில் நடைபெறுகிறது. மேலும் கோட்சே வாழ்க என்றும் கோஷம் போடுகின்றனர். இதைவிட ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்து இருக்கப் போவதில்லை. இந்த ஆபத்தை டுப்பதில் திராவிட இயக்கம் தனித்து நின்கின்றது. பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதைப் போன்று தமிழ்நாட்டில் ஊடுருவ முடியாது. அதனை தடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !