பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..

பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..

Published : Mar 29, 2026, 08:03 PM IST

ஒரு தீங்கு வரும்பொழுது அதனைத் தடுக்கின்ற மற்றும் எதிர்க்கின்ற வலிமை திமுகவுக்கு தான் இருக்கிறது. மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து, சுடுவதைப் போன்ற நிகழ்ச்சி பாஜக மேடைகளில் நடைபெறுகிறது. மேலும் கோட்சே வாழ்க என்றும் கோஷம் போடுகின்றனர். இதைவிட ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்து இருக்கப் போவதில்லை. இந்த ஆபத்தை டுப்பதில் திராவிட இயக்கம் தனித்து நின்கின்றது. பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதைப் போன்று தமிழ்நாட்டில் ஊடுருவ முடியாது. அதனை தடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

03:35தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி
03:57கரூர் அடிமைய ஏன் கோவை ஓட வச்சீங்க.! கரூருக்கு நான் லேட்டா வந்தேனா? ஓப்பன் விளக்கம்...
03:13இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!
04:27TVK Vijay Speech | மோடி, அமிதஷா காலில் விழுவார் ஸ்டாலின்.....வெளுத்து வாங்கிய தளபதி !
04:12நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!
03:09ஊழல் கட்சிகள் 2 பேரும் இனி வேண்டாம். திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் வெளுத்து வாங்கிய தளபதி.!
07:28சில குறைகள் இருக்கு.! அதையும் சரி செய்வேன்.! அப்பா ஸ்தானத்தில் இருந்து மக்கள் பக்கம் நிற்பேன்.!
03:46கோயமுத்தூரை கொள்ளையடிக்க திட்டம்.....! கடைசி நாளில் சிக்சர் அடித்த வானதி சீனிவாசன்.!
03:58பறை அடித்து வாக்கு சேகரித்த தளபதி.. விசில் அடித்து கொண்டாடிய தொண்டர்கள்.!
03:57திரண்டு வந்து வரவேற்ற சென்னை.! சாலையெங்கும் விழாக்கோலம்.!