பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..

பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..

Published : Mar 29, 2026, 08:03 PM IST

ஒரு தீங்கு வரும்பொழுது அதனைத் தடுக்கின்ற மற்றும் எதிர்க்கின்ற வலிமை திமுகவுக்கு தான் இருக்கிறது. மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து, சுடுவதைப் போன்ற நிகழ்ச்சி பாஜக மேடைகளில் நடைபெறுகிறது. மேலும் கோட்சே வாழ்க என்றும் கோஷம் போடுகின்றனர். இதைவிட ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்து இருக்கப் போவதில்லை. இந்த ஆபத்தை டுப்பதில் திராவிட இயக்கம் தனித்து நின்கின்றது. பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதைப் போன்று தமிழ்நாட்டில் ஊடுருவ முடியாது. அதனை தடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

04:14விஜய்யின் பிரசாரத்தை நாங்கள் ஏன் தடுக்கப்போகிறோம்..? அமைச்சர் நேரு விளக்கம்..
03:21கிழிஞ்ச துணிய தச்சு வச்ச மாதிரி.. திமுக கூட்டணியை பங்கமாக கலாய்த்த தவெக விஜய்
04:21ஒரு MLAனா எப்படி இருக்கனும் தெரியுமா..? வேட்பாளர் அறிமுக விழாவில் அதிரவிட்ட விஜய்..
06:20இரண்டு தொகுதியில் நிற்கும் உங்கள் சி.ஜோசப் விஜய்! பெரம்பூர் + திருச்சி கிழக்கு - ஜோசப் C விஜய்....
01:53ஆம்ஸ்ட்ராங் மனைவியை களம் இறக்கிய அதிமுக..! வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக
03:54திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்
04:08கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக தலைமை செயலகத்திற்கு வந்த விஜய்.. பரபரப்பு மனு
04:25அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..
04:15ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!