விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் முடிவு

Asianet News Tamil  
Published : Apr 24, 2017, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் முடிவு

சுருக்கம்

weavers protest withdraw

கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் விசைத்தறியாளர்கள் 23 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!
முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக.. தவெகவின் மாஸ்டர் பிளான்