TN Politics:: தமிழகத்தில் தொடர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தவெக அரசு மீது உதயநிதி, இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளனர்.