கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு

கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு

Published : Aug 19, 2026, 04:02 PM IST

சட்டமன்றத்திலோ அல்லது வெளியிலோ கோரிக்கை வைத்து கேட்காமலேயே, மக்களின் நன்மையைக் கருதிப் பல சிறப்பான மற்றும் பயனுள்ள நலத்திட்டங்களை இன்று அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வன்னியரசு அவர்கள் தனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துப் பேசுகிறார்.

10:16சமூக நீதியை உயர்த்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் ! சி.வி. சண்முகம் பேச்சு
10:42தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
03:14வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
02:12பொதுமக்களுக்கான போக்குவரத்துத் துறை அறிவிப்புகள் - சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகள் !
01:36சட்டமன்ற நிகழ்வுகளை காது கேளாதவர்களும் காண சைகை மொழி வசதி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
02:08சபாநாயகர் நாற்காலியை முற்றுகையிட்டு முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவையில் பெரும் பரபரப்பு!
02:23TVK சட்டமன்ற உறுப்பினர்களின் அமைதியான மற்றும் கண்ணியமான அவைப் பண்பிற்குச் சபாநாயகர் பாராட்டு!
02:46"முதலமைச்சர் பேச்சை நீக்க முடியாது!" - திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் காட்டமான எச்சரிக்கை!
04:00பேரவையில் ஆவேசம்: பேரவையில் சபாநாயகர் சீற்றம்!
03:33"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!