"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!

"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!

Published : Mar 14, 2026, 02:02 PM IST

திருச்சி மாவட்டத்தில் நேந்திரன் வாழைத்தார்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையான நேந்திரன், தற்போது மொத்த விற்பனைச் சந்தையில் வெறும் ரூ.5 முதல் ரூ.10 வரை சரிந்துள்ளது. இதனால் ஒரு வாழைத்தாருக்கு சுமார் ரூ.300 வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தை வரத்து அதிகமானதே இந்த விலை சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

03:43புதுச்சேரியில் ரோடு ஷோ நிகழ்ச்சி... கையசைத்தபடி வந்த பிரதமர் மோடி..
03:10விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் - அறிவுரை சொன்ன துரை வைகோ
05:04திமுகதான் கோயிலை பாதுகாக்கும்.! இதெல்லாம் செய்வோம் என பட்டியல் போட்ட கனிமொழி.!
03:31திமுகவுல சேந்துட்டோம்.! டி.டி.வி.தினகரன பத்தி கேட்காதிங்க.!பொருமி தள்ளிய அமமுக நிர்வாகிகள்.!
05:07ஊழல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்... தொகுதி மாறி ஓடிய செந்தில் பாலாஜி.! - ஆதவ் அர்ஜுனா
03:26எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..
02:36ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
05:28தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!
04:23யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது ! எம்.பி. கனிமொழி பேட்டி
03:11கனிமொழி எம்.பி-யின் காரை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள்.! வாகனச் சோதனையின் போது நடந்ததென்ன?