"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!

"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!

Published : Mar 14, 2026, 02:02 PM IST

திருச்சி மாவட்டத்தில் நேந்திரன் வாழைத்தார்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையான நேந்திரன், தற்போது மொத்த விற்பனைச் சந்தையில் வெறும் ரூ.5 முதல் ரூ.10 வரை சரிந்துள்ளது. இதனால் ஒரு வாழைத்தாருக்கு சுமார் ரூ.300 வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தை வரத்து அதிகமானதே இந்த விலை சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

03:24அம்மன் கோயிலுக்குள் குவிந்த இஸ்லாமியப் பெருமக்கள்...மலர்களால் பிணைக்கப்பட்ட மத நல்லிணக்கம்!
04:12அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால்...
03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்