
அரியலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆற்றிய அதிரடிப் பேச்சு. இந்த உரையில், தமிழக அரசியலின் தற்போதைய சூழல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் அரசியல் வருகை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தேர்தல் வியூகங்கள் குறித்து திருமாவளவன் தனது பாணியில் ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்