உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!

உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!

Published : Jul 17, 2026, 05:05 PM IST

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தலித் அரசியலுக்கு எதிராக அரங்கேற்றப்படும் சதித் திட்டங்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். விசிக-வின் அரசியல் நகர்வுகளைக் கண்டு அஞ்சி, சாதிய மற்றும் மதவாத சக்திகள் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க விசிக எத்தகைய போராட்டக் களத்தையும் சந்திக்கத் தயார் என்று எச்சரிக்கும் தொனியில் அவர் பேசிய பரபரப்பான காட்சிகள்!

05:39திமுக செய்த தவறை தவெக செய்யக் கூடாது! இல்லையெனில் போராட்டம்.! விஜய் அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
02:42Poes Garden : 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
02:44ஆடி மாதப் பிறப்பு : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!
03:00தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
02:16Job Opportunities : வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
02:09Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?
08:05விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை! - டிவிகே-வை வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர் அதிரடி பேட்டி!
02:29LPG Cylinder : கேஸ் கனெக்‌ஷன் இல்லையா? இனி நிமிஷத்துல வீட்டுக்கு சிலிண்டர் வரும்!
02:54சென்னை : தமிழக அமைச்சரவைக் கூட்டம் - நேரடி உள்அரங்கு காட்சிகள் !