புதிய விரைவு நீதிமன்றம் திறப்பு; நீதிபதியும் பொறுப்பேற்பு

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
புதிய விரைவு நீதிமன்றம் திறப்பு; நீதிபதியும் பொறுப்பேற்பு

சுருக்கம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் புதிய விரைவு நீதிமன்றம்-II-ஐச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய விரைவு நீதிமன்றம்-II கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.

இதனை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவிலேயே, புதிய விரைவு நீதிமன்றம்-II-த்தின் நீதிபதியாக மீனாகுமாரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

PREV
click me!

Recommended Stories

அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பு ‍ - இபிஎஸ்
திமுக, அதிமுக-வுக்கு செக் வைத்த TVK! மதுரையில் CTR நிர்மல் குமார் அதிரடி பேட்டி !