புதிய விரைவு நீதிமன்றம் திறப்பு; நீதிபதியும் பொறுப்பேற்பு

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
புதிய விரைவு நீதிமன்றம் திறப்பு; நீதிபதியும் பொறுப்பேற்பு

சுருக்கம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் புதிய விரைவு நீதிமன்றம்-II-ஐச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய விரைவு நீதிமன்றம்-II கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.

இதனை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவிலேயே, புதிய விரைவு நீதிமன்றம்-II-த்தின் நீதிபதியாக மீனாகுமாரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

PREV
click me!

Recommended Stories

கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? விண்ணை முட்டும் முருங்கை!
திமுக அரசின் நாடகத்திற்கு அளவே இல்லையா..? விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பேசுங்கள்.. அன்புமணி கொந்தளிப்பு