ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம்  அதிரடி உயர்வு..!

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம்  அதிரடி உயர்வு..!

சுருக்கம்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம்  அதிரடி உயர்வு..!

ஓட்டுநர்  உரிமம்    பெறுவதற்கான  கட்டணம்  தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என  செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.350- ஆக இருந்தது.  ஆனால் தற்போது , இதற்கான  விலையை  உயர்த்தியுள்ளது  அரசு. எனவே , பழைய  கட்டணமாக இருந்த  ரூ.350 இருந்து  ரூ.650-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது  குரிபிடதக்க்கது.

இதேபோன்று, , வாகன தகுதிச் சான்றுக்காக கட்டணம் ரூ.550-ல் இருந்து ரூ.1,050-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கன்றன .

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !