கந்து வட்டி கொடுமையில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை - உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

 
Published : Oct 24, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
கந்து வட்டி கொடுமையில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை - உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

சுருக்கம்

The mother and two daughters who were burnt to death at the Nellai Collector office were handed over to the relatives of the victims.

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்த தாய் மற்றும்  2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர். 
கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். 

இந்நிலையில், தீக்குளித்து இறந்த தாய் மற்றும்  2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!