தமிழக அரசின் புதிய அரசிதழ் அறிவிப்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.