
தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், கோடைகாலத்தின் அதிகப்படியான மின் தேவை காரணமாகவும், பழைய உள்கட்டமைப்புகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவுமே மின்தடை ஏற்படுவதாக விளக்கமளித்தார். மேலும், இந்த மின்தடைகளுக்குப் பின்னால் சிலரது தூண்டுதலின் பெயரில் சதி வேலைகள் நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், தவறு செய்யும் "கருப்பு ஆடுகள்" மீது இன்றிரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.