தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்

Published : May 24, 2026, 11:02 AM IST

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், கோடைகாலத்தின் அதிகப்படியான மின் தேவை காரணமாகவும், பழைய உள்கட்டமைப்புகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவுமே மின்தடை ஏற்படுவதாக விளக்கமளித்தார். மேலும், இந்த மின்தடைகளுக்குப் பின்னால் சிலரது தூண்டுதலின் பெயரில் சதி வேலைகள் நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், தவறு செய்யும் "கருப்பு ஆடுகள்" மீது இன்றிரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

02:16அண்ணாமலையுடன் கை கோர்க்கும் லாரன்ஸ்..? தமிழக அரசியலில் புதிய சக்தி உருவாகிறதா..?
04:02முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!
02:19Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இதுதான் காரணமா?
02:58உதறல்நிதி.. ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் கதறல்! விடாமல் இறங்கி அடிக்கும் தவெக!
03:36Magalir Urimai Thogai Scheme: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.! என்ன செய்யனும் ?
11:11பரவும் தேர்தல் வதந்திகள்... சமூக வலைதளங்களில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
02:2512 th முடித்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்..! ரூ.63,000 சம்பளத்துடன் அரசு வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க !
06:55"வேறு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டமா? கேலிக்கூத்தாக இருக்கிறது!" - TTV தினகரன்
03:27கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன?
03:05TVK VIJAY: புது முகங்களை களமிறக்கும் தளபதி விஜய்! த்ரிஷா, சவுக்கு சங்கர் போட்டியா?