"மதுவை விட மனித உயிர் மேலானது" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Asianet News Tamil  
Published : Mar 29, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
"மதுவை விட மனித உயிர் மேலானது" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சுருக்கம்

supreme court condemns tamilnadu government

மதுக்கடைகளை விட மனிதர்களின் உயிர் மேலானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ரோத்தகரி, “ 500 தொலைவில் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்பதை குறைக்க வேண்டும்.நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடினால் 25,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். என்று வாதிட்டார்.

மதுவை விட மனித உயிர் மேலானது

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, மதுக்கடைகளை விட மனித உயிர் மேலானது . நெடுஞ்சாலைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து அதிகரித்துள்ளது. மாநிலத்திற்கான வருவாய் பெருக்குவதற்கு மாற்று வழியை அரசு யோசிக்க வேண்டும்.  என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

க.காதலுக்காக தாலி கட்டிய கணவனை கொன்ற மனைவி.. எப்படி தெரியுமா? கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி