"மதுவை விட மனித உயிர் மேலானது" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

 
Published : Mar 29, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
"மதுவை விட மனித உயிர் மேலானது" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சுருக்கம்

supreme court condemns tamilnadu government

மதுக்கடைகளை விட மனிதர்களின் உயிர் மேலானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ரோத்தகரி, “ 500 தொலைவில் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்பதை குறைக்க வேண்டும்.நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடினால் 25,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். என்று வாதிட்டார்.

மதுவை விட மனித உயிர் மேலானது

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, மதுக்கடைகளை விட மனித உயிர் மேலானது . நெடுஞ்சாலைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து அதிகரித்துள்ளது. மாநிலத்திற்கான வருவாய் பெருக்குவதற்கு மாற்று வழியை அரசு யோசிக்க வேண்டும்.  என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!