சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !

Published : Mar 12, 2026, 07:22 PM IST

கியாஸ் சிலிண்டரை தாமதமின்றி விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை நகரில் பழைய நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் கியாஸ் சிலிண்டர் அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 3 நாட்களாகியும் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பல முறை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

03:26எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..
02:36ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
05:28தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!
04:23யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது ! எம்.பி. கனிமொழி பேட்டி
03:11கனிமொழி எம்.பி-யின் காரை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள்.! வாகனச் சோதனையின் போது நடந்ததென்ன?
04:04கல்லாபெட்டி கூட்டணி.! கள்ள கூட்டணி.! அப்பாடி! ரைமிங்கா போட்டு தாக்கிய விஜய்..
03:53சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
05:00தீய சக்தி திமுகவை தூக்கி வீசுவோம்.! ஊழலோ ஊழல்.! வாயே திறக்காத ஸ்டாலின் சார்.! போட்டு தாக்கிய விஜய்
03:14இளைஞர் படையுடன் உதயநிதி வேட்புமனு தாக்கல்....கோஷமிட்டு வரவேற்பு அளித்த திமுக தொண்டர்கள் !
03:19வெள்ளை சட்டையில் வண்ண மாலையுடன் வலம் வந்த விஜய்.! விசில் அடித்து வரவேற்பு அளித்த தொண்டர்கள் !