நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை

நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை

Published : Mar 25, 2026, 05:18 PM IST

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக அமைத்துள்ள குழுவுடன் காங்கிரஸ் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்கள் முன்வைக்கப்பட்டன. மிகவும் சுமுகமாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் முடிவில், தொகுதிகள் குறித்த இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:00நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை
03:54நாங்கள் திமுகவுடன் நிற்போம் ...அழுத்தமான ஆதரவு கொடுப்போம் ! கமலஹாசன் பேட்டி
05:42கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்
04:32தேர்தலில் மநீம போட்டியிடவில்லை; அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்
02:44நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்
02:22ஜெயலலிதா எடுத்த சாட்டை...திமுகவினரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை ! அதிர வைத்த அரசியல் ஆட்டம்.!
05:52மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும் ! சீமான் அதிரடி பேட்டி
04:38எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
04:51இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி - திருமாவளவன்