சேகர் ரெட்டி கூட்டாளிகள் கைது - ஜன. 4 வரை நீதிமன்ற காவல்

 
Published : Dec 22, 2016, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சேகர் ரெட்டி கூட்டாளிகள் கைது - ஜன. 4 வரை நீதிமன்ற காவல்

சுருக்கம்

சட்ட  விரோத பரிவர்த்தனையில்ஈடுபட்டு, சேகர்  ரெட்டி கைதானதையடுத்து, அவருடன்  தொடர்புடைய மற்ற  3  கூட்டாளிகளும்  தற்போது  செய்துள்ளனர் .

சேகர்  ரெட்டியின்  கூட்டாளிகள்  3  பேரை , வரும்  ஜனவரி 4 ஆம்  தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க , சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சட்ட  விரோத பரிவர்த்தனையில்  ஈடுபட்டதாக , சேகர்  ரெட்டியின்  கூட்டாளிகளான  பிரேம் குமார் , ரத்தினம்  மற்றும் ராமசந்திரனை ,வரும்  ஜனவரி  4 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ,சிபிஐ உத்தரவு  பிறப்பித்துள்ளது.   

இந்நிலையில்,  ஜாமீன் கேட்டு , இந்த மூன்று பேரும் மனு தாக்கல்  செய்துள்ளனர் என்பது   குறிப்பிடத்தக்கது.  

PREV
click me!

Recommended Stories

LED பல்ப் முறைகேட்டில் வேலுமணியை இறுக்கும் ED.. அதிக தொகுதிகளை பறிக்க பாஜக ஸ்கெட்ச்..?
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்