இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!

இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!

Published : Apr 07, 2026, 02:02 PM IST

ஆட்சி அதிகாரம் தகுதியற்றவர்களின் கைகளில் இருப்பதாகவும், அவர்கள் தமிழகத்தின் வாழ்வாதாரமான ஆற்று மணலைத் திருடி இயற்கையைச் சீரழித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "மண்ணையும் நீரையும் சுரண்டி லாபம் பார்ப்பது வருங்காலத் தலைமுறையின் வாழ்வை அழிக்கும் செயல்" என்று எச்சரித்த அவர், இந்தச் சுரண்டல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். திராவிடக் கட்சிகளின் ஊழல் மற்றும் இயற்கை அழிப்பு நடவடிக்கைகளைத் தனது பாணியில் மிகவும் ஆக்ரோஷமாக விமர்சித்துப் பேசினார்.

05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
03:32சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
03:51ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு
02:06இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி!