Ration Card Update: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஜூலை 5 ஆம் தேதிக்குள் மொபைல் எண் சரிபார்ப்பு பணியை முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை செய்ய தவறினால் ரேஷன் பொருள் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.