ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!

ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!

Published : Mar 28, 2026, 03:02 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பாலைவனம் (திருப்புவனம்) ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பார்வதி மற்றும் நடராஜர் சிலைகளை மீட்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல மையத்தில் பார்வதி சிலை சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்துள்ளதாகவும், நடராஜர் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள நமது சிலைகளை மீட்க அரசு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் இருந்து இதுவரை 83-க்கும் மேற்பட்ட சிலைகள் இதுபோல கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..