ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!

ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!

Published : Mar 28, 2026, 03:02 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பாலைவனம் (திருப்புவனம்) ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பார்வதி மற்றும் நடராஜர் சிலைகளை மீட்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல மையத்தில் பார்வதி சிலை சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்துள்ளதாகவும், நடராஜர் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள நமது சிலைகளை மீட்க அரசு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் இருந்து இதுவரை 83-க்கும் மேற்பட்ட சிலைகள் இதுபோல கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

02:52மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
05:08விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்
05:23எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை..! 70 தொகுதிகளில் தனித்து போட்டி..! கிருஷ்ணசாமி அதிரடி
03:45வடசென்னையை வாடாத சென்னையாக மாற்றிய பெருமை நம் முதலவரை சேரும் ! சேகர் பாபு பேட்டி
05:34திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
05:11அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!
04:52நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
04:55சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை
06:24கட்சியின் தொண்டர்களை ஏமாற்றிவிட்டு....சுயநலமாக எம்பி ஆகிய கமல்ஹாசன் ! வானதி சீனிவாசன் பேட்டி