ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது – மதுரையில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 05:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
 ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது – மதுரையில் பரபரப்பு

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உள்பட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் மதுரையில்திமுக, காங்கிரஸ், வணிகசங்கள்கள், மற்றும்  நாம் தமிழர் கட்சியினர்  கோஷங்கள் எழுப்பி  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இவர்கள்  ரயில் நிலையத்தை   முற்றுகையிட்ட அவர்களைபோலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட முயன்ற 500க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில்  அடைத்தனர். இச்சம்பவத்தால்  மதுரை ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

போட்டியே திமுக Vs தவெக தான்.. 10 நாட்கள் வெயிட் பண்ணுங்க.. புகழேந்தி இணையபோகும் கட்சி இதுதானா?
இபிஎஸ்க்கும், எனக்கும் வெறும் பங்காளி சண்டை தான்..! மீண்டும் அதிமுக கூட்டணியில் அமமுக.. டிடிவி பளீர்..