தூத்துக்குடியில் பொதுமக்களும் போலிசாரும் மோதும் அனல் பறக்கும் காட்சி ..!

Asianet News Tamil  
Published : May 22, 2018, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தூத்துக்குடியில் பொதுமக்களும் போலிசாரும் மோதும் அனல் பறக்கும் காட்சி ..!

சுருக்கம்

public and police fighting in thoothukudi

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களுக்கு எதிராக, அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். 

இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த நிலையில் தான் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக முதல்வர் அறிக்கை கொடுத்து உள்ளார்.

 இந்நிலையில் பொதுமக்களும் போலிசாரும் மோதும் அனல் பறக்கும் காட்சி இதோ...! 

PREV
click me!

Recommended Stories

சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!