தவறான செய்தி போடாதீங்க ! - பிரஸ்ஸை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த் !

தவறான செய்தி போடாதீங்க ! - பிரஸ்ஸை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த் !

Published : Apr 17, 2026, 05:06 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில், திமுக வேட்பாளர் திருமதி. கிருத்திகா தங்கப்பாண்டியன் அவர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், சில ஊடகங்கள் பரப்பி வரும் தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து தனது கண்டனத்தை மிகக் காட்டமாகப் பதிவு செய்தார். "உண்மையை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், உள்நோக்கத்தோடு செயல்படக் கூடாது" என அவர் அட்வைஸ் மற்றும் எச்சரிக்கை விடுத்தார்.

04:18நல்ல திட்டங்களை தடுத்து நிறுத்தும் திமுக முதலமைச்சர்.!
06:50கொங்கு மண்டலம் முழுவதும் எங்களுக்குதான்.....தோல்வி பயம் வந்துட்டு முதல்வருக்கு - நயினார் நாகேந்திரன்
06:13கீ கொடுத்தால் மட்டுமே பேசுபவர் ஸ்டாலின்.! - அண்ணாமலை கொடுத்த பதிலடி!
03:22விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
03:33அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கூட்டம்.! அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இரண்டும் ஒன்றுதான்.!
03:46மக்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.! உழவனுக்கு முதல் மரியாதை செய்த தளபதி.!
03:44உரிமை காக்க கருப்புக் கொடி....மசோதா நகலை எரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !
03:06யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
04:00எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !