
பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை இதோட நிறுத்திக்கொள்ள வேண்டும் . இல்லையென்றால் அணைத்து பெண்களையும் ஒன்றாக கூட்டி மிக பெரிய ஆர்ப்பாட்டம் என்னுடைய தலைமையில் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த் . மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதலில் நம் முதல்வர் அவர்கள் தான் எனக்கு வாழ்த்துக்கள் கூறினார் . முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி