"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !

Published : May 13, 2026, 01:00 PM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய்யை நோக்கி எழுப்பிய காரசாரமான கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், "முகமூடி அணிந்து எங்கேயும் செல்ல மாட்டோம், எப்போதும் வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று தேர்தல் களத்தில் முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்கு மாறாக முதலமைச்சரின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு சென்றது ஏன்?" என வினவினார். இந்தச் சம்பவம் குறித்து அரசுத் தரப்பு சட்டமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சியில் இத்தகைய ரகசியங்களுக்கு இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
04:39சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
03:03CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
04:21மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
03:46அதிமுக தவெக கூட்டணி? பறிபோகும் 24 அதிமுக MLA-க்கள் பதவி.! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்.!
03:59காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!