முடங்கியது கத்திப்பாரா... சங்கிலியை அகற்ற போலிசார் அவதி...!

 
Published : Apr 13, 2017, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
முடங்கியது கத்திப்பாரா...  சங்கிலியை அகற்ற போலிசார் அவதி...!

சுருக்கம்

police trying to remove chanis in kathipara

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு சங்கலியால்  திடீர்  பூட்டு போட்டு  இளைஞர்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டு வருவதால்    போக்குவரத்து நெரிசல்  கடுமையாக பாதிக்கப் பட்டு  உள்ளது.

விவசாயிகள்  கடந்த ஒரு மாத காலமாக  தொடர்ந்து டெல்லியில்  போராடி வரும்  நிலையில்,  மத்திய அரசு இதுவரைக்கும்  செவி சாய்க்கவில்லை. இதனை எதிர்த்தும்,  விவசாயிகளுக்கு  ஆதரவாகவும்   திடீரென   இளைஞர்கள்  போராட்டத்தில்   ஈடுபட்டு  உள்ளனர். 

இயக்குனர்  கௌதமன்  தலைமையில்   இந்த   போராட்டம் நடைப்பெற்று  வருகிறது. இந்த  சம்பவம் அறிந்த  போலீசார்    ஏராளமானோர்  கத்திபாராவுக்கு நுழைந்தனர்.

இதனை  தொடர்ந்து  சங்கிலியை  அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் போரட்டக்காரர்கள்  அங்கேயே  அமர்ந்து  வாகனங்களுக்கு  வழி விடாமல்  உள்ளனர் . 

இதனால் அங்கு  வாகன   நெரிசல்   ஏற்பட்டுள்ளது. தற்போது சங்கிலியை  அகற்றியதால், வாகனங்கள்  மெல்ல  மெல்ல  நகர  தொடங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!