பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி

Published : Mar 11, 2026, 06:01 PM IST

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ... தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்று கேள்விக்கு அனைவரும்தான் வருவார்கள் என்றார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு பல திட்டங்களை கொடுத்துவருகிறார் நிதியையும் கொடுத்துவருகிறார் என்று தெரிவித்தார். திமுகவுக்கு வந்த கூட்டத்தைவிட இரண்டு மடங்கு மக்கள் கூடஉள்ளனர். இதுவரை திருச்சியில் மக்கள் பார்க்காத கூட்டத்தை பார்க்கபோகிறார்கள். மதுராந்தகத்தில் பிரதமரின் வருகையும் அவரது பேச்சும் எழுச்சியை கொடுத்ததோடு, திமுகவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. மதுரையை தொடர்ந்து திருச்சியில் நடைபெறும் கூட்டத்தின்மூலம், திமுகவை வீட்டுக்கு அனுப்புவது என தமிழ்நாடு மக்கள் முடிவை உறுதிசெய்யும்கூட்டமாக திருச்சி கூட்டம் இருக்கும்.

03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.
07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!