பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியடைய சிறப்பு பூசை…

 
Published : Feb 07, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியடைய சிறப்பு பூசை…

சுருக்கம்

திருப்பூர்

பொதுத் தேர்வு எழு​தும் மாண​வர்​கள் நல்ல மதிப்​பெண் பெற்றுத் தேர்ச்சி அடைய வேண்டி,​​ திருப்​பூர் ஸ்ரீ வீரராகவப் பெரு​மாள் கோயி​லில் ஸ்ரீ அயக்​கி​ரீ​வர் பூசை நடை​பெற்​றது.​

திரு​வடி திருத்​தொண்டு அறக்​கட்​டளை சார்​பில் 10,​ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழு​தும் மாணவ,​​ மாண​வி​கள் நல்ல மதிப்​பெண்​கள் பெற வருடா வருடம் திருப்​பூர் ஸ்ரீ வீர​ரா​க​வப் பெரு​மாள் கோயி​லில் எழுந்​த​ரு​ளி​யுள்ள ஸ்ரீ இலட்​சுமி அயக்​கி​ரீ​வர் சன்​னி​தி​யில் சிறப்பு பூசை நடத்​தப்​ப​டு​வது வழக்​கம்.​

அதன்​படி,​​ ஸ்ரீ அயக்​கி​ரீ​வர் பூசை நடை​பெற்​றது.​ தொடர்ந்து,​​ பிப்​ர​வரி 19,​ 26-ஆம் தேதிகளிலும் இந்த பூசை நடை​பெ​ற​ இருக்கிறது.

இந்த பூசை​யை​யொட்டி நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வி,​​ 10.30 மணிக்கு மூல​வர் திரு​மஞ்​ச​னம்,​​ 11 மணிக்கு நாம சங்​கீர்த்​த​னம்,​​ 11.30 மணிக்கு சாத்​து​மறை,​​ மகா தீபாராதனையும் நடை​ப்பெற்​றது.

இதில், ஏராளமான அடியார்களும், மாணவர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றொர்களும் கலந்து கொண்டனர்.​ ​

 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!