ஆம்னி வேன் புளியமரத்தில் மோதி நால்வர் பலி; நால்வருக்கு படுகாயம்; ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்...

 
Published : Jul 25, 2018, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
ஆம்னி வேன் புளியமரத்தில் மோதி நால்வர் பலி; நால்வருக்கு படுகாயம்; ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்...

சுருக்கம்

omni van hits tree Four dead four wounded Driver slept is reason

பெரம்பலூர்

தூக்கத்தில் வண்டி ஓட்டிய ஓட்டுநர் ஆம்னி வேனை கொண்டுச்சென்று புளியமரத்தில் மோதினார். இதில், வேனில் பயணித்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் கருப்பைய்யாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பெரம்பலூர் வந்து விபத்தில் சிக்கிய மனைவி, மகள்களை பார்த்து கதறினார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: தங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!