கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!

கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!

Published : Sep 02, 2026, 09:02 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாகவும் விவாதப் பொருளுக்குத் தொடர்பில்லாமலும் பேசியதாக நிர்மல் குமாரின் உரைக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அவையின் மாண்பைக் காக்கும் வகையில் சபாநாயகர் அவரது கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டதோடு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார். நிர்மல் குமாரின் இந்த சர்ச்சையான பேச்சு மற்றும் அதைத் தொடர்ந்து பேரவையில் உருவான சலசலப்பு குறித்த நேரடி காட்சிப்பதிவுகள்.

06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !